புதன், 30 அக்டோபர், 2013

மணிமன்றம்- பொன்விழா ஆண்டு திட்டமிடல் கூட்டம்

மணிமன்றத்தின் பொன்விழா ஆண்டு கொண்டாடுதல் பற்றி 29.10.2013 அன்று நேசனல் அகாதமியில் நடைபெற்ற திட்டமிடல் கூட்டத்தில் கலந்து கொண்ட கவிஞர் நா.முத்துநிலவன், நிறுவனர் பாவலர் பொன்.க , கவிஞர் ரெ.சு.காசிநாதன், புலவர் மகா.சுந்தர், மன்றத் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோருடன் மகளிர் அணி இரா.நாகலெட்சுமி, கவிஞர்கள் மு.கீதா, செ.சுவாதி ஆகியோர்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக